பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் தீவிரமாய் எழுதிக்கொண்டிருந்த காலத்தில், சினிமாவை கேலி செய்துஎழுதிக்கொண்டிருந்தார். இப்போது பலபடங்கள் திரைக்கதை.வசனம் எழுதிய பின் என்ன மாற்றத்தை செய்தார் என்று தெரியவில்லை? சினிமாவுக்கு வரவேண்டும் என்று,சினிமாவைப்பற்றி,சினிமா உலகம் பற்றி எதையாவது எழுதிவிட்டு,சினிமாகாசுவந்ததும்,அதை மறந்து விடுகிறார்கள்.
விநோதமானவர்கள்!

Comments

Popular posts from this blog