ராமேஸ்வரம் பேரணியில் கலந்து கொண்ட எழுத்தாளர் சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர்.கே.ராஜராஜா ,கல்யாண்ஜி ,போக்கிரி பிரபாகர் உள்ளிட்டோர்
ரம்யா கிருஸ்ணன் மறுபடியும் நடிக்க வந்தது , அவர் கணவர் கிருஸன வம்சிக்கு பிடிக்கவில்லையாம் . கணவரிடம் போராடி எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்தாராம் . பரத்துடன் நடிக்கும் ஆறுமுகம் படம் தவிர , இன்னும் இரண்டு படங்களில் நடிக்கிறாராம் . பெரும்பாலான இயக்குனர்கள் ஆண்டி மேல் ஆசைப்படும் விடலைப்பையன் கதைகளாய் சொல்கிறார்களாம் ! ( ஒருவிழாவில் மகனுடன் )
Comments