Posts

Showing posts from October 19, 2008
Image
சமீபத்தில் ஸ்டாண்ட் மாஸ்டர் கனல் கண்ணன ் கோவில் கட்டியபோது பலரிடம் நிதி கேட்டுள்ளார் . பெரிய , பெரிய நடிகர்கள் கூட ஐயாயிரம் , பத்தாயிரம் என்று கொடுத்த நிலையில் , நயனதாராவிடம ் கேட்டபோது கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சில லட்சங்களுக்கு செக் போட்டு கொடுத்தாராம் . இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் நயன்தாரா கிறிஸ்த்தவர் . வாழ்க நயனின் வள்ளல்தன்மை !
Image
சமீபத்தில் நான் கேள்விப்பட்ட இரு செய்திகள் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது! விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர் . அவர் விஜகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர் . உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயாஎன்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே.முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம். மனம் தளராத அந்த உதவி இயக்குனர், மருந்து வாங்க 500/ ரூபாய் கேட்டாராம் அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த். நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம். படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கி விட்டு நடிக்க போய் விட்டாராம்.பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம். ஒரு மணிநேரம் கழித்து
Image
படித்ததில் பிடித்தது ! ஒரு நாட்டுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுபவர்கள் தீவிரவாதிகள் என்றால், ஒரு மொழிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களை என்னவென்று சொல்வது? எதிர்காலத்தில் தட்டச்சுக்கு மாற்றாக பேசுவதை புரிந்துகொள்ளும் அதிவேக கணிணி பயன்பாட்டுக்கு எம்மொழி சிறந்தது என்ற ஆய்வில் தமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது தமிழில் மிக எளிமையான தெளிவான எழுத்துநடை, உச்சரிப்பு நடை இருக்கிறது. ஆங்கிலம் கூட தமிழ் உச்சரிப்பில் பேசப்படும்போது தான் கணிணி பயன்பாட்டுக்கு ஒத்துவருவதாக கணிணியியல் விஞ்ஞானிகளே குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர் பேசும் ஆங்கிலத்தை கணிணி புரிந்துகொள்வதில்லை. ஆனால் தமிழர்பேசும் ஆங்கிலத்தை கணிணி வெகுவிரைவாக புரிந்துகொள்வது நிரூபிக்கப்பட்ட உண்மை. பிரபல தமிழ் வார இதழ்களில் வாசகர் கேள்வி பதில் சொல்லும் சில எழுத்தாளர்கள் எதற்கெடுத்தாலும் இந்த தமிழ் சொல்லினுடைய வேர் சமசுகிருதத்துடையது. இந்த தமிழ் சொல் சமசுகிருதத்தில் இருந்து வந்தது. என தூய தமிழ்சொற்களை கூட சமசுகிருத சொறகளாக குறிப்பிடுகிறார்கள். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியும், கரையான் அரித்துக்கொண
Image
அமீர் , சீமான் இருவரையும் காட்டமாக தாக்கி அறிக்கை விட்டுள்ளார் . தங்கபாலு . இலங்கை தமிழருக்கு ஆதரவாக யார் பேசினாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்களாம் . அவரிடம் ஒரு கேள்வி !!!!! ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தமிழர் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி முனைந்து செயல்பட்ட நேரத்தில் தமிழின துரோகிகளால் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். மாபெரும் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அக்கொலை பாதகர்களை, அவர்களுக்கு துணை போகிற நியாயப்படுத்துகிற கொடுமையாளர்களை மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. இப்படி அறிக்கை வெளியிட்டு உள்ளார் . தங்கபாலு அவர்கள் . ஆனால் இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் வழங்கும் கேடுகெட்ட செயலை செய்யும் மத்திய அரசை இதுவரை ஒரு வார்த்தையாவது கேட்டு இருக்கிறீர்களா தங்கபாலு அவர்களே!? தமிழ்பெண்களை கற்ப்பழித்து அவர்களின் பிறப்புறுப்பில் வெடிகுண்டு வைத்து வெடிக்கசெய்து கொள்ளும் ஈவு இரக்கமற்ற சிங்கள வெறி நாய்களுக்கு ஆயுத பயிற்ச்சி , தொழில் நுட்ப பயிற்ச்சி வழங்கி ஆயுதமும் வழங்க