கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் !~ ஒரு சொட்டு தண்ணிக்காக விக்கி மடிந்த எங்கள் குழந்தைகளின் ஆத்துமா சாந்தி அடைய இனி ஒரு நூற்றாண்டுக்கு உன் ஆறுகள் வற்றி போகட்டும் மந்தைகளை போல எம் மக்களை துரத்தினீர் உங்கள் மலைகளெல்லாம் எரிமலை குழம்புகளை கக்கி சாம்பல் மேடாகட்டும் இரக்கமின்றி ரசாயன குண்டுகள் வீசி அரக்கர்களே உங்கள் ரத்தமெல்லாம் சுண்டட்டும் அலை பேரலை பொங்கி எழுந்து அத்தனையும் கடல் கொண்டு போகட்டும் நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்! (நன்றி:குமுதம்) அன்பு சகோதரி தாமரையின் சாபம் பலிக்கட்டும் இலங்கை மணல் மேடாகட்டும் சிங்கள இனம் கடைசி மனிதன் கூட இல்லாமல் அழிந்தொழிந்து நாசமாகட்டும் தமிழினம் அழிய ஆயுதம் கொடுத்துதவிய அனைவரும் உடலெல்லாம் புழு பிடித்து நாறிசாகட்டும்! (தமிழ் மக்களே உங்கள் கோபத்தையும் பின்னூட்டத்தில் பதியுங்கள்)
Posts
Showing posts from June 7, 2009
- Get link
- Other Apps
Technorati Profile செல்வராகவன் காதல் பற்றிய படம் எடுத்து போரடித்து இப்போது "அபோகலிப்டா " படத்தின் பாதிப்பில் அதே மாதிரி கதை தயார்பண்ணி : "ஆயிரத்தில் ஒருவன்" படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் பார்த்திபன்தான் மெயின் ரோல் பருத்தி வீரன் கார்த்தி சின்ன கேரக்டர்தானாம். இடையில் ஒரு நாள் சூட்டிங்க பார்த்து வரலாம் தன மகள் கூட உதவி இயக்குனராக எப்படி வேலை செய்கிறார் என்பதையும் பார்க்கலாம் என்று ஐதராபாத்துக்கு போனாராம் சூப்பர்ஸ்டார் . சூட்டிங் ஸ்பாட்டில் அவரை சிகரெட்டும் கையுமாக வரவேற்றாராம் செல்வராகவன். இதில் அப்செட்டான ரஜினி கொஞ்ச நேரம் செட்டில் இருந்து விட்டு கிளம்பி விட்டாராம். இந்த விசயத்தில் பார்த்திபனுக்கு கூட வருத்தம் தானாம். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாருக்கே இந்த மரியாதைதான் என்றால் நாம் பரவாயில்லை என்று ஆறுதல் பட்டு கொண்டாராம். முன்பு இதே போல் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கும் பொது செலவரகவனின் அப்பாவின் குருநாதர் விசு அவர்களுக்கு வசனம் சொல்லும் பொது கையில் சிகரெட்டுடன் சொல்லி கொடுத்தாராம் .அப்போது விசு தம்பி அந்த சிகரெட்டை பிடித்துவிட்டு வந்து சொல்லுங்கள் ந