பந்தயம்விமர்சனம் 'நன்றி : இயக்குனர் பேரரசு' என்ற டைட்டிலை பார்த்ததுமே தெரித்து ஓடியிருக்க வேண்டும். தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோம். பந்தயம் என்றதுமே நமக்கு ஆமைக்கும், முயலுக்குமான பந்தயம் தான் நினைவுக்கு வரும். இங்கேயோ எறும்புக்கும், அமீபாவுக்கும் பந்தயம் விட்டிருக்கிறார்கள். என்னத்தை சொல்வது? இன்னமும் நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் ரேஞ்சிலேயே இருக்கிறார் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த லட்சணத்தில் தியேட்டருக்கு முன்னால் இவருக்கு கட்டவுட், பேனர் என்று அமர்க்களப்படுகிறது (நாளைய தமிழகமாம்). நன்றி ;http://www.luckylookonline.com/2008/09/blog-post_20.html
Posts
Showing posts from September 14, 2008
- Get link
- Other Apps
ஆவணித்திங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமான் ஸ்ரீ அதன் பின் ஏராளமான வாய்ப்புகள் தேடிவந்தும் நல்லகதை , நல்லகம்பெனி வரும் வரை நடிக்கமாட்டேன் என்று வைராக்கியமாக இருந்தார் அவர் வைரக்க்யம் நிறைவேறப்போகிறது நவம்பர் மாதம் நல்ல கதையம்சம் உள்ள படத்தில் அட்டகாசமான ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் ( நம்வாசகர்கள் வாழ்த்தினால் பலிக்கும் வாழ்த்துங்கள் ஸ்ரீ பெரிய ஹீரோவாகட்டும் )
- Get link
- Other Apps
விஜயின் அப்பா எஸ் , ஏ . சந்திரசேகர் இயக்கிய பந்தயம் படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு பத்திரிகைகள் கேவலமாக விமர்சித்து உள்ளன . நன்றாக இருக்கிறது என்று சொல்லப்படும் தமிழ் சினிமாவின் திருஷ்டி இந்த பந்தயம் என்று எழுதியுள்ளனர் . படம் பார்த்த பத்திரிக்கையாளர்களே தாங்க முடியவில்லை என்றால் மக்களின் கதி என்ன ???? ( கொடுமை இது ) நயனதாரா பிரபாஸுடன் தெலுங்கில் நடித்த யோகி படம் தமிழில் டப்பிங் ஆகிறது இளவட்டம் ஏ,ஆர்,கே.ராஜராஜா வசனம் எழுதி டப்பிங் செய்கிறார் இந்த படத்தில் நயன் முதுகுப்பக்கம் முழுசும் காட்டி நடித்திருக்கிறாராம்
- Get link
- Other Apps
இளையதளபதி விஜய் , புரட்சித்தளபதி விஷால ் , சின்னத்தளபதி பரத ் , வெற்றி தளபதி ஜெயம் கோபிசந்த் , வீரத்தளபதி ஜெ , கே , ரித்திஷ் இப்போ அடுத்த தளபதி யார் தெரியுமா ? பாய்ஸ் சித்தார்த ் இவர் இப்போ காதல் தளபதி தெலுங்கில் இவர் நடித்த ஆட்டா தமிழில் ஏ , ஆர் , கே . ராஜராஜா வசனம் எழுத தமிழில் கில்லிடா என்று டப்பிங் ஆகி வருகிறது இந்த பட விளம்பரத்தில் தான் சித்தார்த் காதல் தளபதி ஆகியுள்ளார் ( தளபதிகள் எத்தனை தளபதிகளோ )
- Get link
- Other Apps
இங்கலிஷ் படங்களை அப்படியே சுட்டு ( மற்றவர்கள் கதைசுடுவார்கள் ) தமிழில் படம் பண்ணிவிட்டு இங்கு இருக்கும் நடிகர்களுக்கு , இயக்குனர்களுக்கு சினிமா ஞானம் இல்லை என்று உதார் விடும் கவுதம் மேனன் சிவாஜி புரடக்ஷன்ஸ் சந்திரமுகிக்கு பின் தயாரிக்கும் அஜித் படத்துக்கு இன்னும் கதை ரெடி பண்ணிதரவில்லையாம் ஏகனுக்கு பின்னும் படம் லேட் ஆகுமாம் ( ஹாலிவூட் காரனுங்க நம்ம கஷ்டத்த புருஞ்சுக்க மாட்டேன்கிரானுன்களே என்று புலம்பல் கேட்குது )
- Get link
- Other Apps
சிம்பு பற்றிய வம்பு செய்திகள் ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒரு மாதிரியாக எழுதுகின்றன . உண்மையில் அன்று சிம்பு அந்த விபத்து நடந்தபோது காரில் இல்லையாம் இருந்தவர்கள் குறளரசனும் அவரது நண்பர்களும் தானாம் அவர்கள் வீட்டு டிரைவர் வசந்த குமாரின் நண்பன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு குறளரசனை அழைத்த்கு போய் பந்தா காட்டி இருக்கிறான் திரும்பி வரும் போது லேட் ஆகிவிடவே காரை வகமாக ஒட்டியிருக்கிறான் அப்போது உத்திரமேரூர் மங்களம் கிராமம் அருகில் ஒரு லாரியை ஓவர்டேக் பண்ணும் போது எதிரில் பைக்கில் வந்து கொண்டிருந்த தேவராஜ் , அன்பழகன் , பாபு ஆகியோர் மீது கார் மோத தேவராஜ் அங்கேயே இறந்து விட மற்றவர்கள் ஆஸ்பிடலில் உள்ளனர் இதுதான் நடந்தது மற்றபடி இதற்கும் சிம்புவுக்கும் சம்பந்தம் இல்லை என்று கோலிவுட் கோமாளி சொன்னார்
சிலரின் வேண்டு கோளுக்கிணங்க இந்த மசாலா பார்த்து ரசியுங்கள்
- Get link
- Other Apps
- Get link
- Other Apps
நான் கடவுள் படம் எப்போது வரும் என்பதுதான் தமிழ்ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு ஆனால் பாலாவின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளது சேது , பிதாமகன் , படங்கள் வந்த போது பாலா மட்டும்தான் வித்தியாசமான இயக்குனராக இருந்தார் ஆனால் இப்போது அமீருக்கு பிறகு சசிக்குமாரும் அந்த இடத்துக்கு வந்து விட்டார் ஆகையால் பயந்து போயி பலபல மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறார் பாலா படம் வெளியாகும் போது மக்கள் மண்டையை பிய்த்து கொள்ளாமல் இருந்தால் சரி !
- Get link
- Other Apps
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் வாரணமாயிரம் படம் பிரச்சினையில் சிக்கி கொண்டுள்ளது இப்போதைய நிலையில் தீபாவளிக்கு வருமா என்பதே சந்தேகம் தானாம் கவுதம் இந்தப்படத்தை ஐந்து கோடி ரூபாய் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் இயக்கினாராம் தயாரிப்பு செலவு அதிகம் ஆனபோது ரவிச்சந்திரன் தரமுடியாது என்று சொன்னதால் அவர் சம்மதத்துடன் ஜெமினி லேப் காரர்களுக்கு ஏழு கோடிக்கு படம் விற்கப்பட்டு விட்டது ஆனால் இப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் போங்குத்தனமாக படத்தை தன்னிடம் திருப்பி தரவேண்டும் வட்டி தந்து விடுகிறேன் என்று சொல்கிறாராம் ஆனால் ஜெமினி தரப்பு முடியாது என்று சொல்லி விட்டதால் சிக்கல் நீடிக்கிறது ( ஆனாலும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் செய்வது தப்புதான் )
- Get link
- Other Apps
சரத்குமார் சக்குபாய் முடிந்ததும் முழு கமர்சியல் படத்தில் நடிக்க போகிறாராம் இயக்கம் ஏ , வெங்கடேஷ் . கமர்சியல் படங்களால் உங்கள் கட்சி தலைவர் இமேஜ் பாதிக்காதா என்று கேட்டால் அரசியல் வேறு சினிமா வேறு என்று சொல்கிறார் அப்படியா ? இவர் பலபோராட்டங்கள் மக்களுக்கு பண்ணி அதன் மூலம் அரசியலுக்கு வந்தவர் என்று நமக்கு தெரியாமல் போய் விட்டது கொடுமை ...