Posts

Showing posts from January 4, 2009
Image
தமிழ் சினிமாவின் படைப்பாளிகளை,நடிகர்களை விமர்சிக்கும் சாரு நிவேதிதா தன்னை ,தன் எழுத்தை ,கருத்தை நம்பி படமெடுக்க வரும் ஒரு முதலீட்டாலனை காப்பாற்றி விட்டு சினிமாவை பற்றி விமர்சிக்கட்டும். அதுவரை தகுதியற்ற இவர்கள் தமிழ் சினிமா படைப்பாளிகளை விமர்சிக்க கூடாது! இதை தன்னை எழுத்துலக சூப்பர் ஸ்டார் என்று எண்ணி கொள்ளும் சப்பை ஸ்டார் சாரு நிவேதிதா உணரட்டும்.
Image
சாருநிவேதிதா மாதிரியான வினோதமான ஆட்கள் தமிழ் சினிமாவின் முன்னேற்றம் குறித்து பேச ஆரம்பித்து, விமர்சித்ததுதான் தமிழ் சினிமாவின் சாபம் . தன் சுய கவுரவம் கூட இல்லாத இந்த போலி எழுத்தர்கள் தமிழ் சினிமாவின் படைப்பாளிகளை குற்றம் சொல்லி எழுதுவது காலத்தின் குற்றம். இவர்களின் எழுத்துக்களை ரசிப்பவர்களின் குற்றம் கொடுமை !!!
Image
விஜயின் வில்லு ஒன்பதாம் தேதி வராமல் பனிரெண்டாம் தேதி வருவதற்கு சண் டிவியின் தொல்லையே காரணம் என்று சொல்கிறார்கள் அதையும் மீறி வரும் செவ்வாய் (நாளை)விளம்பரம் வருகிறது பனிரெண்டாம் தேதி ரிலிஸ் என்று தொலையட்டும் சண் டிவி ஆதிக்கம் (விஜய் பயப்படும் பொது சாதாரண ஆட்கள் எம்மாத்திரம்)
இலங்கைத்தமிழனின் வேதனைகள் மலையாளிகளுக்கு கேலி பொருளானது ?ஏன் மவுனம் தமிழர்களிடம்? சமீபத்தில் லங்கா என்ற மலையாளப்படம் பார்த்தேன்.சுரேஷ்கோபி,மம்தா மோஹன்தாஸ் (அது பழைய படம்தான்)படம் பார்க்க,பார்க்க மனம் வலித்தது,நமது பக்கத்துக்கு மாநிலக்காரர்கள்,அவர்களின் அத்தியாவசிய தேவை நம்மை நம்பி இருக்கிறது,ஆனால் அவர்கள் சிங்களன் நல்லவன்,தமிழன் மோசமானவன் என்று படம் எடுத்து,அதை இந்தியாவில் தணிக்கை செய்து திரையிட்டு உள்ளார்கள்.இலங்கை தமிழர்களின் இனபோராட்டம் மலையாளிகளுக்கு வில்லத்தனமாக தெரிகிறது,இடையில் தங்கையை ஹீரோவுடன் விபசாரத்துக்கு அனுப்பி வைக்கும் மாமா வேலையையும் தமிழன் பண்ணுவதாக காட்சி யமைத்து இருக்கிறார்கள்.ஏன் இதை எந்த தமிழனும் தட்டி கேட்கவில்லை?அந்த படத்துக்கு தொழில் நுட்ப வேலைகள் சென்னையில் நடந்துள்ளது.ஒரு சிங்கள இயக்குனர் சென்னையில் படம் எடுத்து லேப்க்கு பிரிண்ட் போட வந்த போது தடுத்த தமிழ் திரையுலகம் பக்கத்தில் உள்ள மாநிலத்துக்காரன் கேவலப்படுத்தியதை பொறுத்து கொண்டது ஏன்?வெட்ககேடு?? தமிழச்சி தன் எதிரியுடன் படுத்து காரியம் சாதிக்கிறாள். சமீபத்தில் தட்ஸ் தமிழில் எழுதியது இந்த படத்தை பார்த்தல் கம்