Posts

Showing posts from September 7, 2008
Image
Image by Cool Text: Logo and Button Generator - king

இளைய தளபதி விஜய் படங்களின் தொகுப்பு

Image
இளைய தளபதி விஜய் படங்களின் தொகுப்பு

இளைய தளபதி விஜய் படங்களின் தொகுப்பு

Image
இளைய தளபதி விஜய் படங்களின் தொகுப்பு
Image
இன்றைய இளம் இயக்குநர்கள் பலருக்கு படிக்கும் பழக்கமே இல்லை. டிவிடியுடன் அவர்களது உலகம் சுருங்கிப் போகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் பாலுமகேந்திரா. மோசர் பேரின் மூன்றாவது தயாரிப்பான பூ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. ஸ்ரீகாந்த், பார்வதி ஜோடியாக நடித்துள்ள பூ திரைப்படத்தை ரோஜாக்கூட்டம், சொல்லாமலே, டிஷ்யூம் படங்களை இயக்கிய சசி இயக்கியுள்ளார். எழுத்தாளர் தமிழ் செல்வனின் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது. இசைத் தட்டின் முதல் பிரதியை எழுத்தாளர் தமிழ்செல்வன் வெளியிட அதனை, சசியின் குரு இயக்குநர் வசந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாலு மகேந்திரா பேசியதாவது: இன்றைய இளம் இயக்குநர்கள் டிவிடியைப் பார்ப்பதோடு தங்கள் அறிவுத் தேடலை நிறுத்திக் கொள்கிறார்கள். படிக்கிற பழக்கமே அவர்களுக்கு இல்லை. அதனால்தான் என் உதவியாளர்களுக்கு ஒரு உத்தரவு போட்டிருக்கிறேன். தினமும் ஒருகதை படிக்க வேண்டும். அதை சுருக்கமாக எழுதி என்னிடம் காட்ட வேண்டும் என்பதே அது. ஆனால் சசி, தன்னுடைய இந்தப் படத்தை ஒரு நாவலின் அடிப்படையில் உருவாக்கியி
Image
எனக்கு பெரிய படம், சின்னப்படம் என்ற பேதம் கிடையாது. என் நடிப்புக்கு யார் தீனி போடுகிறார்களோ அவர்களின் படத்தில் நன்றாக நடிக்க முடியும். நான் வெறும் கல். டைரக்டர்கள்தான் சிற்பிகள். அவர்கள் எப்படி செதுக்குகிறார்களோ அதுபோல் ஆகிறேன். இப்படி சொல்லிக்கொண்டு டைரக்டர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் பிரகாஷ்ராஜ் விஜய் கால்சீட்டுக்காக எஸ்,ஏ..சந்திரசேகர் இயக்கும் பந்தயம் படத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் நடித்து கொடுத்தாராம் .(எந்தபடத்துக்கும் ஏழுமணி கால்சீட்டுக்கு மதியம் இரண்டுமணிக்கு வருவார் இந்த நடிப்பு சிற்பி )
Image
தன் வாழ் நாள் பூராவும் தமிழர்க்கும்,அவர்தம் நிலை உயரவும் உழைத்த தந்தைபெரியார் வாழ்வை திரைப்படமாக்கிய ராஜசேகரன் அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவிக்கிறார்கள் புதுவையில் புதுவை அலையன்ஸ் பிரான்சிஸ்சில் நாளை 23-வது இந்திய திரைப்பட விழா தொடங்குகிறது. இவ்விழாவில் பெரியார் பட இயக்குநர் ஞான ராஜசேகரனுக்கு விருது வழங்கப்படுகிறது. இதையொட்டி தினந்தோறும் மாலை 6.15 மணிக்கு அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 16ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 12ம் தேதி பெரியார் தமிழ் திரைப்படமும், 13ம் தேதி கதபறையும் போள் மலையாள திரைப்படமும், 14ம் தேதி தர்ம் இந்தி திரைப்படமும், 15ம் தேதி அனுரானம் பெங்காலி திரைப்படமும், 16ம் தேதி அம்முவாகிய நான் தமிழ் திரைப்படமும் திரையிடப்படுகிறது. திரைப்படங்களைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம். புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையும், நவதர்சன் திரைப்பட கழகமும் இணைந்து 2008ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக `பெரியார்' திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கிய ஞான. ராஜசேகரனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழ
Image
வெட்டி வசனம் பேசி ரசிகனை தூண்டிவிட்டு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கி சொத்துகுவித்தவர்கள் மத்தியில் ஒரு "ரியல்ஸ்டார் " "ரித்திஷ் " இவன் முகம் கொஞ்சம் அழகு கம்மி ஆனால் உள்ளம் ரொம்ப அழகானது "ரித்திஷ் ".காலில் விழுந்தால் கூட புத்திவராது ரஜினி ,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இவர்கள் இதுவரை தங்கள் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தை வைத்து ஒரு சினிமாக்காரனையும் வாழவைத்ததில்லை அவர்கள் கால்சீட் கொடுக்கும் ஆட்களை பார்த்தீர்கள் என்றால் அனைவரும் கலைஞரின் ஒரு ரூபாய் அரிசி வாங்க கூட வழியில்லாதவர்களாக இருப்பார்கள் அவ்வளவு ஏழைகளுக்குத்தான் ஏழை ரசிகன் கொடுத்த அந்தஸ்த்தை பயன் படுத்துவார்கள் அப்படிப்பட்டவர்கள் மத்தியில் ரித்திஷ் ஒரு அதிசயம் அவன் செய்த காரியத்தை படித்தபின் மனசு உள்ளவர் யாராயிருந்தாலும் நெகிழ்ந்து போவார்கள் சினிமாவில் சம்பாதித்ததை நலிந்த சினிமாக்காரனுக்கு கொடுக்க மனமில்லாத வெட்கம் கேட்டவர்கள் மத்தியில் ரித்திஷ் ரியல் சூப்பர்ஸ்டார் இராம நாராயணனிடம் இணை இயக்குநராக சுமார் 25 படங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஒருவர், தஞ்சை வீதிகளில் மனநோயாள
Image
தெலுங்கு "ரணம்" படத்தை தமிழில் "ஸ்டாலின்" என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் .தமிழ் வசனமெழுதி டப்பிங் மற்றும் இயக்க மேற்ப்பார்வை "இளவட்டம்"இயக்குனர் ஏ.ஆர்.கே .ராஜராஜா செய்துள்ளார் .வரும் வெள்ளிகிழமை உலகமெங்கும் முதன் முறையாக ஒரு டப்பிங் படம் எழுபத்து ஐந்து பிரிண்ட்டுகள் போடப்பட்டு ரிலிஸ் ஆகிறது விஷயம் என்னவென்றால் கலைஞர் டிவிலிருந்து விருப்பப்பட்டு டிரைலர் கேட்டனர் கம்பெனி தரப்பு டிரைலர் கொடுத்தபின் இப்போது போடமறுக்கின்றனர் கேட்டால் மதுரைப்பக்கம் கை காட்டுகிறார்கள் மிக கொடுமையான விஷயம் கலைஞர் டிவியில் ஸ்டாலினுக்கு அனுமதியில்லை இது கொடுமை இல்லையா????
Image
"சன் பிக்சர்ஸ் " என்ற துணை நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறது சன் குழுமம். பிற தயாரிப்பாளர்களுடன் இணைந்து படங்களைத் தயாரிப்பதுதான் சன் பிக்சர்சின் நோக்கம். முதலில் நான்கு படங்களை வாங்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதன் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டது சன். "காதலில் விழுந்தேன்", "தீ," சிவா மனசில சந்தியா", "பூக்கடை ரவி " ஆகிய படங்கள்தான் தற்போது சன்னின் கஸ்டடியில். "திண்டுக்கல் சாரதி" படமும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது

தினமலரில் படித்தது

Image
மாட்டிறைச்சிக்கு அதிக மவுசுஅமெரிக்கா சொல்லும் தகவல் "பருப்பு வகைகளின் விலை அதிகமாக இருப்பதால், அவற்றை விட குறைந்த விலையில் மாட்டு இறைச்சியில் அதிகளவில் புரதம் கிடைப்பதால், இந்தியாவில் அதன் நுகர்வு அதிகரித்துள்ளதோடு, பிரபலமும் அடைந்துள்ளது' என்று அமெரிக்க விவசாயத்துறை தெரிவித்துள்ளது.இத்துறையின் அறிக்கையில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:மாட்டு இறைச்சியை விட இந்தியாவில் பருப்பு வகைகளின் விலை அதிகம். அதே நேரம் மாட்டு இறைச்சியில் அதிகளவில் புரதச் சத்து இருக்கிறது. இதை அறிந்திருப்பதால், இந்தியாவில் மாட்டு இறைச்சி நுகர்வு பெரிதும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மாட்டு இறைச்சிக்கும் மதத்துக்கும் இருந்த தொடர்பு தற்போது, வேறு பட்டு உள்ளது. மத உணர்வுக்கும், மாட்டு இறைச்சி நுகர்வுக்கும் சம்பந்தம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இருப்பினும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் அங்கம் வகிக்கும், இந்துக்கள் பெரும்பாலும் மாட்டு இறைச்சி நுகர்வது இல்லை. அதே போல, 13 சதவீதம் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் பன்றி இறைச்சி நுகர்வது இல்லை.ஆனால், இளைய தலைமுறையினர், மாமிச உணவுக்கும், பதப்படுத்தப்பட்ட
Image
கொடுமையை பாருங்கள் சிம்பு அம்மா பிராமின் இல்லையா? (அப்பா ஆஞ்சநேயரின் பக்தர் என்றாலும் சிம்புவின் கழுத்தை அலங்கரிக்கிறது சிலுவை போட்ட டாலர். அட, அவங்க அம்மா உஷாதான் கிறிஸ்தவராச்சே? இதுக்கு ஏதாவது புதுக் கதையைக் கிளப்புவாங்களே என்று கேட்பவர்களுக்கு, இது கதையல்ல...நிஜம்! )
Image
எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி சிவாஜி -பராசக்தி ஜெமினிகணேசன் -ஒளவையார் எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி முத்துராமன் -அரசிளங்குமரி ஏவி.எம்.ராஜன் -நானும் ஒரு பெண் சிவகுமார் -காக்கும் கரங்கள் ஜெய்சங்கர் -இரவும் பகலும் ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி ரஜினிகாந்த் -அபூர்வ ராகங்கள் கமலஹாசன் -களத்துர் கண்ணம்மா விஜயகாந்த் - இனிக்கும் இளமை சத்யராஜ் - சட்டம் என் கையில் பாக்யராஜ் - 16 வயதினிலே கார்த்திக் அலைகள் ஒய்வதில்லை பிரபு -சங்கிலி முரளி -பூவிலங்கு (தமிழில்) ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு பார்த்திபன் -தாவணிக்கனவுகள் அர்ஜூன் - நன்றி சரத்குமார் -கண் சிமிட்டும் நேரம் விக்ரம் -தந்துவிட்டேன் என்னை பிரசாந்த் -வைகாசி பொறந்தாச்சி அஜீத் -அமராவதி விஜய் -நாளைய தீர்ப்பு பிரபுதேவா -இதயம் அரவிந்தசாமி- தளபதி அருண்குமார் - பிரியம் அப்பாஸ்- காதல் தேசம் குணால்- காதலர் தினம் சூர்யா - நேருக்கு நேர் ஷாம் -12பி மாதவன் - அலைபாயுதே ஸ்ரீகாந்த் - ரோஜாக்கூட்டம் தனுஷ் -துள்ளவதோ
Image
இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர். முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்". 'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார். "என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்". இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்