இன அசிங்க ராஜா இளையராஜா சமீபத்தில் ஒருவருடன் பேசும் போது- இலங்கையில் கூலி வேலைக்கு போன நாய்களுக்கு ஏன் இந்த கொழுப்பு ஒழுங்கா வேலை பாத்தமா சம்பளம் வாங்கினமா அப்படின்னு இல்லாம தனி நாடு எதுக்கு கேக்கிராய்ங்க ,இந்த சண்டைல வம்பு பண்ணும் புலிகள் அழிவதுதான் சரி என்று கூறுகிறாராம் என்ன கொடுமை இது ஏன் இவரை போன்ற பிராமண அடிவருடிகளுக்கு தமிழன் இழிவாக தெரிகிறான். தன் இனம் அழிவது சரியென்று நினைக்கும் இவரை போன்றவர்களை என்ன செய்வது ????????????????? யாராவது அவருக்கு இலங்கை தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறுங்கள்! இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவியுங்கள் !!!!! பின்னூட்டம் பதியுங்கள்
Posts
Showing posts from January 11, 2009
- Get link
- Other Apps
சமீப காலங்களில் வெளியான தனுசின் ஹிட் படங்கள் மொத்தத்தையும் பல லட்சங்கள் பணம் கொடுத்து வாங்கி படம் எடுத்தார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும். ஆனால் இன்று கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தனுசும்,இயக்குனர் சுராஜும் சேர்ந்து பலதெலுங்கு படங்களை மிக்சர் பண்ணி படிக்காதவன் படம் எடுத்துள்ளனர். நவ்தீப்,சிந்து துலானி நடித்த கவுதம் எஸ்.எஸ்.சி படத்தின் கதைதான் படிக்காதவனின் கதை தளம்.இதில் ரவிதேஜா நடித்த பத்ரா படத்தின் கதையை இணைத்து ஜூனியர் என்டிஆர் நடித்த அசோக் படத்தின் காட்சிகளை திருடி சேர்த்து,சிரஞ்சீவி நடித்த இந்திரா படத்தின் கதை அமைப்பை களவாடி இன்னும் நிறைய தெலுங்கு படங்களை திருடி வெட்கமில்லாமல் படம் எடுத்துள்ளனர் . இதில் பெரிய கொடுமை என்னவென்றால்! படிக்காதவன் படத்தின் இசையமைப்பாளர் மணிசர்மா ஒரு படி முன்னேறி பழைய என் டி ஆர் நடித்த அடவி ராமுடு படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ஆறேசுக்கோ போயி பாறேசுக்குந்தானு ! என்ற பாடலை சுட்டு போட்டுள்ளார்! இதை சன் டிவி க்காரர்கள் வாங்கி வெளியிடுகின்றனர்! அடுத்தவன் உழைப்பை திருடி பொழைக்கிறதுக்கு பதில் வேற தொழில் பண்ணலாம்!
- Get link
- Other Apps
கலைஞர் கொஞ்ச நாட்கள் முன்பு ராமர் பாலம் விசயத்தில், ராமரை சீண்டிப்பேசியதால் கொஞ்ச பேர் கோபத்தில் இருந்தனர் அதில் ஒருவர் சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் அபிராமி தியேட்டர் முதலாளி அபிராமி ராமநாதனும் போலிருக்கிறது.கலைஞருக்கு பாடம் புகட்ட ராமனின் புகழை படமாய் எடுத்து காட்டியுள்ளார்பலகோடிகள் செலவு செய்து. ராமனே கற்ப்பனை பாத்திரம் என்று கலைஞர் முதலானோர் சொல்லி கொண்டிருக்க,அபிராமி ராமநாதன் ராமனின் அம்புக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்று பஞ்சாமிர்தம் படம் எடுத்து கலைஞரின் புத்தியில் அடித்துள்ளார். கலைஞர் பேசியது முட்டாள்தனம் என்று இதன் மூலம் கலைஞரை கிண்டல் செய்துள்ளார் அபிராமி ராமநாதன்....