பந்தயம் கதை விவாதம் நடந்தபோதே இந்த படம் எடுக்க வேண்டாம் என்று தனது தந்தையிடம் எவ்வளோவோ சொல்லிப்பார்த்தாராம் விஜய் . கேட்காமல் படத்தை எடுத்து வெளியிட்டார் எஸ் . ஏ . சி . இப்போது படம் பப்படம் ஆகியுள்ளதால் , அப்பாவின் மீது கடும் கோபத்தில் இருக்குறாராம் இளையதளபதி !
Comments